+2 தமிழ்-இயல் 1-தம்பி நெல்லையப்பருக்கு-சிறப்புப் பலவுள் தெரிக-வினா விடை-12 ஆம் வகுப்பு-பொதுத்தமிழ்-12th தமிழ்-+2 tamil-eyal 1-special one word question-pdf-TET-TRP-TNPSC-Government exam-group exam
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095. 25/07/2021
12 ஆம் வகுப்பு - தமிழ்
இயல் 1
தம்பி நெல்லையப்பருக்கு
சிறப்பு பலவுள் தெரிக
1.நெல்லையப்பர் துணை ஆசிரியராக இருந்த இதழ்.
அ ) கர்மயோகி
ஆ ) உய்யும் வழி
இ ) முரசு பாட்டு
ஈ ) குயில் பாட்டு
2. பாரதி உதவி வேண்டி யாருக்குக் கடிதம் எழுதினார்.
அ ) குத்தி கேசவர்
ஆ ) நெல்லையப்பர்
இ ) எட்டயபுரம் அரசர்
ஈ ) இளசை மணி
3. வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பை வெளியிட்டவர்.
அ ) எட்டப்பர்
ஆ ) இளசைமணி
இ ) பரலி சு நெல்லையப்பர்
ஈ) பாரதியார்
4. வ. உ சிதம்பரனார் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் யார்?
அ ) பாரதி
ஆ) இசைமணி
இ ) வெங்கடேஸ்வர எட்டப்பயர்
ஈ ) பரலி சு. நெல்லையப்பர்
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 25/07/2021
5. பாரதியை விட நெல்லையப்பர் எத்தனை ஆண்டுகள் இளையவர்.
அ ) 6 ஆண்டுகள்
ஆ ) 7ஆண்டுகள்
இ ) 8 ஆண்டுகள்
ஈ ) 9 ஆண்டுகள்
6. கடிதங்கள் எழுதுகையில் மாறுபடுவது எது?
அ ) உறவு
ஆ ) உரிமை
இ ) மொழி
ஈ ) நடை அழகியல்
7. பாரதி குறிப்பிடும் வடநாட்டு பாஷைகள்
அ )ஹிந்தி, மராட்டி
ஆ ) ஹிந்தி, சமஸ்கிருதம்
இ ) மராட்டி, சமஸ்கிருதம்
ஈ ) வங்காளி, ஹிந்தி
8. மூடர்களைக் கண்டு எவ்வாறு சிரிக்க பாரதி கூறுகிறார்?
அ ) உடல் குலுங்க
ஆ ) கண்ணீர் வர
இ ) எள்ளி நகையாட
ஈ ) உடல் குலுங்க
9. ஸ்ரீ நெல்லையப்பரை யார் காத்திட வேண்டும்?
அ ) சிவன்
ஆ ) திருமால்
இ ) பராசக்தி
ஈ ) அம்மன்
10.பெண்ணை அடைந்தவன்_______ அடைத்தான்.
அ ) கண்ணை
ஆ ) கல்லை
இ ) கடலை
ஈ ) மண்ணை
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095 25/07/2021
11.என்ன கூறி கூவ வேண்டும் என்கிறார் பாரதியார்?
அ )பெண்
ஆ ) கல்வி
இ ) தொழில்கள்
ஈ ) பெண்கல்வி
12.எது வளர்க என்று பாரதி கூறுகிறார்?
அ ) கல்வி
ஆ ) வியாபாரம்
இ ) விவசாயம்
ஈ ) எந்திரம்
13.பாரதி இக்கடிதத்தை எங்கிருந்து எழுதினார்?
அ ) எட்டயபுரம்
ஆ ) திருநெல்வேலி
இ ) மதுரை
ஈ ) புதுச்சேரி
14. தமிழ்நாட்டில் வீதி தோறும் மலியவேண்டியது எது?
அ ) தொழிற்சாலைகள்
ஆ ) விவசாய நிலம்
இ ) பள்ளிக்கூடங்கள்
ஈ ) காவல் நிலையங்கள்
15.ஓர் உயிரின் இரண்டு தலைகள் என்று பாரதி குறிப்பிடுவது எதனை ?
அ ) ஆணும், பெண்ணும்
ஆ ) குழந்தைகளும், கல்வியும்
இ ) தொழிலும், உற்பத்தியும்
ஈ ) மொழியும், சிந்தனையும்
16. பாரதி யாரைத் தம் தம்பியாகக் கருதி வந்தார்?
அ ) வ. உ சிதம்பரனார
ஆ ) வெங்கடேசன்
இ ) பரலி சு நெல்லையப்பர்
ஈ ) இளசைமணி
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர், 25/07/2021
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
17. நம்மிலும் வெளியாருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம்_______ பெறுவதற்கு வழியாகும்.
அ ) அன்பு
ஆ ) வலிமை
இ ) இறக்கம்
ஈ ) செல்வம்
18. ‘உனது கடமையாகக் கொள்’ எனப் பாரதி கூறுவது எதனை?
அ ) சமுதாயம் காப்பது
ஆ ) தமிழை வளர்ப்பது
இ ) உயிரை வளர்ப்பது
ஈ ) கல்வியை வளர்ப்பது
19. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ்______ மலிக என்றெழுது அ)பள்ளிக்கூடங்கள்
ஆ ) கோயில்கள்
இ ) பல்கலைக்கழகங்கள்
ஈ ) தொழிற்சாலைகள்
20. _______தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான்
என்றெழுது
அ ) விண்ணை
ஆ ) பெண்ணை
இ ) கண்ணை
ஈ ) மண்ணை
21. கவி கேசரி சாமி தீட்சிதர் எழுதிய நூல்.
அ ) பாரதி கடிதங்கள்
ஆ ) முரசு பாட்டு
இ ) வம்சமணி தீபிகை
ஈ ) கண்ணன் பாட்டு
22. கர்மயோகி இதழில் துணை ஆசிரியராக இருந்தவர்.
அ ) வைத்தியநாத ஐயர்
ஆ ) நடராஜ ஐயர்
இ ) சு. நெல்லையப்பர்
ஈ ) இவர்களில் எவரும் இல்லை
எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
23. ‘உய்யும் வழி’ என்ற கவிதை நூலின் ஆசிரியர்.
அ ) சிற்பி
ஆ ) குத்தி கேசவர்
இ ) பாரதியார்
ஈ ) நெல்லையப்பர்
24. கருத்து 1 : பாரதி, தான் கல்விகற்க உதவி வேண்டி
எட்டயபுரம் கவிதை கடிதம் எழுதினார்.
கருத்து 2 : பாரதி தன் கவிதை கடிதத்தை
16 வயதில் எழுதவில்லை
அ ) இரண்டு கருத்தும் சரி
ஆ ) கருத்து 1 தவறு 2 சரி
இ ) கருத்து 1 சரி 2 தவறு
ஈ ) இரண்டு கருத்து தவறு
25.பொருத்துக
அ ) வம்ச மணி தீபிகை - 1 . சு நெல்லையப்பர்
ஆ ) பாரதி கடிதங்கள் - 2 . லோகோபகாரி
இ ) நெல்லை தென்றல் - 3 . பத்மநாபன்
ஈ ) சு. நெல்லையப்பர் - 4 . கவிகேசரி சாமி தீட்சிதர்
அ ) 4 3 2 1
ஆ ) 4 3 1 2
இ ) 4 2 3 1
ஈ ) 4 1 3 2
26. சரியானதைத் தேர்க.
அ ) கவிகேசரி சாமி தீட்சிதர் - பாரதி கடிதங்கள்
ஆ ) இளசைமணி - வம்சமணி தீபிகை
இ ) கண்ணன் பாட்டு - ரா. அ. பத்மநாபன்
ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு - நெல்லையப்பர்
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
27. கருத்து 1: ஆணும் பெண்ணும் ஓர் உயிரின் இரண்டு தலைகள்
என்றார் பாரதி .
கருத்து 2 : பரலி சு. நெல்லையப்பர் பாரதியின்பாப்பா பாட்டைப்
பதிப்பித்தவர்.
அ ) இரண்டு கருத்தும் தவறு
ஆ ) இரண்டு கருத்தும் சரி
இ ) கருத்து 1 தவறு 2 சரி
ஈ ) கருத்து 1 சரி 2 தவறு
28. சரியானதைத் தேர்க.
அ ) முரசு பாட்டு - நெல்லையப்பர்
ஆ ) நெல்லை தென்றல் - பாரதியார்
இ ) பாரதி கடிதங்கள் - பத்மநாபன்
ஈ ) நெல்லையப்பர் - வம்சமணி தீபிகை
29். பொருந்தாததைத் தேர்க.
அ ) இளசைமணி - வம்சமணி தீபிகை நூலின் மறுபதிப்பு
ஆ ) வம்சமணி தீபிகை - கவி கேசரி சாமி தீட்சிதர்
இ ) பரலி சு. நெல்லையப்பர் - ஆசிரியர்
ஈ ) பாரதி வாழ்த்து - பரலி சு. நெல்லையப்பர்
30. எட்டயபுரம் மன்னர்களின் பரம்பரை வரலாறு பற்றி கூறும் நூல் எழுதப்பட்டு வெளியிடப்பட்டஆண்டு.
அ ) 1979
ஆ ) 1879
இ ) 1679
ஈ ) 1579
விடைகள்
1 . அ ) கர்மயோகி
2 . இ ) எட்டயபுரம் அரசர்
3 . ஆ ) இளசைமணி
4 . ஈ ) பரலி சு. நெல்லையப்பர்
5 . ஆ ) 7ஆண்டுகள்
6 . இ ) மொழி
7 . அ )ஹிந்தி, மராட்டி
© எம்.ஏ.ஜெலஸ்டின், முதுகலைத் தமிழாசிரியர்,
கார்மல் மேனிலைப்பள்ளி,நாகர்கோவில், கன்னியாகுமரிமாவட்டம். 9843448095
8 . ஈ ) உடல் குலுங்க
9 . இ ) பராசக்தி
10 .அ ) கண்ணை
11 . இ ) தொழில்கள்
12 . ஆ ) வியாபாரம்
13 . ஈ ) புதுச்சேரி
14 . இ ) பள்ளிக்கூடங்கள்
15 . அ ) ஆணும், பெண்ணும்
16 . இ ) பரலி சு நெல்லையப்பர்
17 . ஆ ) வலிமை
18 . ஆ ) தமிழை வளர்ப்பது
19 . அ)பள்ளிக்கூடங்கள்
20 . ஆ ) பெண்ணை
21 . இ ) வம்சமணி தீபிகை
22 . இ ) சு. நெல்லையப்பர்
23 . ஈ ) நெல்லையப்பர்
24 . அ ) இரண்டு கருத்தும் சரி
25 . ஆ ) 4 3 1 2
26 . ஈ ) வ. உ சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு - நெல்லையப்பர்
27 . ஆ ) இரண்டு கருத்தும் சரி
28 . இ ) பாரதி கடிதங்கள் - பத்மநாபன்
29 . இ ) பரலி சு. நெல்லையப்பர் - ஆசிரியர்
30 . ஆ ) 1879
© majs
25/07/2021
இப்பகுதிக்கான pdf downlod செய்ய
CLICK THE DOWNLOD BUTTON BELOW 👇👇👇👇👇💯
Comments
Post a Comment